இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும்
NPP பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் ஆட்சி செய்ய முடியாமல் போகும் என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. முன்பு அனுர வெற்றி பெற மாட்டார் என்று
இந்தத் தேர்தலில் அப்படி வாக்களிக்கலாம் இப்படி வாக்களிக்கலாம் என்று கதைகள் சொல்லப்பட்டாலும் வழக்கமான புள்ளடியில் வாக்களிப்பதுதான் ஆரோக்கியமானது. கடந்த காலங்களில் 99 சதவீதமானவர்கள் இப்படித்தான் வாக்களித்திருகின்றனர். இலக்கங்களில் வாக்களிக்கப் போய்
லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாயன்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறின. இதில் ஒன்பது பேர் பலியாகினர். 2,800
21ம் திகதி நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருகின்றனர் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் நடப்பது
ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர். இன்றளவும், பல
தமிழர் ஆதரவு யாருக்கு? -முரளிதரன் காசிவிஸ்வநாதன்- –இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய
-யூசுப் என் யூனுஸ்- ஜனாதிபதி செயலாளர் யார் ஆளுநர்கள் பட்டியல் அமைச்சுக்களின் செயலாளர்கள் தேர்தல் பரப்புரைகள் முடிந்து தற்போது ஓய்வாக இருக்கின்ற என்பிபி தலைவர்கள் நாளையம் மறுதினமும் தமது தலைமையகத்தில்
இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற எல்லோரும் தமக்குத்தான் வெற்றி என்பார்கள். அது அவர்களது உரிமை. ஆனாலும் கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்பதனை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் வெற்றியைக் கண்டு கொள்ள முடியும்.
இன்று அகுரண பிரதேச சபையில் அதிகாரத்தில் இருப்பது PMJD தலைமையிலான அணி. அதன் தவிசாளர் இஸ்திகார் இமாமுத்தீன். 2024 ஜனாதிபதித் தேர்தலில் அவர் ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரிக்கின்றார். அதே நேரம்


