வாக்கு எண்ணிக்கையும் புதிய ஜனாதிபதியும்!

-நஜீப் பின் கபூர்- “நாம் தலதா மாளிகையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதால் புத்தபெருமான் ஆசீர்வாதம் நமக்குத்தான். அதனால்  தோல்வி கிடையாது. நமக்குத்தான் வெற்றி அதனை எவரும் தடுக்க முடியாது.

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. பல முக்கிய சர்வதேச ஊடகங்களின்

தப்பியோடும் மகிந்த சகாக்கள் – சிக்கிய முக்கிய புள்ளி

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள், மோசடிகளுடன் ஈடுபட்ட பலர் பல

ஜனாதிபதித் தேர்தல் 2024 பிந்திய கள நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் செல்வாக்குத் தொடர்பான பிந்திய கணிப்பு (18.09.2024 இது. 1.திசைகாட்டி       46-% 2.தொலைபேசி   33-% 3.சிலிண்டர்          12-%

உலமா சபையின் பேரில் விஷப் பிரச்சாரம் ரஹ்மான் எம்பி என்ன சொல்கின்றார்.?

நேற்று (19.09.2024) உலமா சபையின் பேரில் வெளியான போலிப் பிரச்சாரம் தொடர்பாக எதிரும் புதிருமான கதைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பாக என்பிபி. முக்கியஸ்தர்களும் நம்மைத் தொடர்பு

மொசாடும் அனுர வெற்றியை உறுதி செய்கின்றது

நாளை இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அனுர குமாரவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்று இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை உறுதி செய்கின்றது. இது பற்றி தனது செய்திக் குறிப்பில்

ஐ.நா பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்- வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது 

,செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார். இன்னும்

22 மாவட்டங்களில் ரணில் முன்னிலையில்-சுசில்  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே

சமூக ஊடகங்கள்: பொலிஸார் கடும் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும்

புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்!

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர

1 2 3 4 5 10