சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய ம க்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் மூன்றாவது
-நஜீப் பின் கபூர்- தினக்குரல் அரசியல் ஆய்வாளர். (ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் கொம். மற்றும் கார்டியன் நியூஸ் செய்தித்தாள் என்பவற்றின் பிரதம ஆசிரியரும்.) இப்படி ஒரு எண்ணிக்கைகையை நாம்
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில்,
-நஜீப்- நாம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பிரபலமான தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் நமது தேர்தல் தொடர்பாக கடந்த 19ம் திகதி நடாத்திய ஒரு நேர்காணல் நடாத்தி இருந்தார்.
இது தேர்தலுக்கு முன்னர் (18.09.2024) ஜனாதிபதி தேர்தல் பெருபேறுகள் தொடர்பாக நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த வேட்பாளர்களின் வாக்குவீதம். இது எவ்வளவு தூரம் நியாயமாக இருந்திருக்கின்றன என்று ஒரு முறை
-நஜீப்- ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்து வைத்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிகின்றது. இப்படி 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய
-நஜீப்- இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மையான உருவத்தை மக்கள் கண்டு கொள்ள முடிந்தது. அத்துடன் தமிழ் மக்களின் கணிசமான தொகையினர் தெற்கு அரசியலுடன் இணங்கிப் போகின்ற
-நஜீப்- ஜனாதிபதித் தேர்தலில் நமது வரலாற்றில் என்றுமில்லாது அளவில் இந்த முறை சமூக ஊடகங்கள் தாக்கங்களைச் செலுத்தி இருக்கின்றன. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பிலும் அவை தாக்கங்களை செலுத்தி இருக்கின்றது. மக்களைத்


