ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ சில தினங்களில் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக
“மொட்டு ஐதேக. மற்றும் ஐமச.என்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அல்லது ஆட்சி அதிகாரம் எமது கைகளில் இருந்து பறிபோகும்” -ரணில்
வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை டெல்லி வந்தடைந்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிதாகி, லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில்
தம்மியும் ரணிலும் மூன்றாம் இடத்துக்குப் போட்டி! சில்லறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை! கடைசியாக 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தொகை இந்த முறை ஒரு
ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றாhகள். சில தினங்களுக்கு முன்னர் தலைவர் சஜித் நடாத்திய கூட்டத்தை விட்டு
2024 ஜனாதிபதித் தேர்தல் பல தடைகளைத் தாண்டி பயணித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு என்ன நடந்தது என்பதும் நாம் பார்த்த செய்திகள்தான். அதனையும்
குருணாகல் மாவட்ட புத்திஜீவிகளுடனான சந்திப்பு சியம்பலாகஸ்கொடுவயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட அமைப்பாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்’ என்று அவரது மகன் சஜீப் வசத் ஜோய் திட்டவட்டமாக கூறி உள்ளார். ஒரே நாளில் மாறிய நிலைமை எதுவும்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும்


