நார்வே இளவரசி எடுத்த முடிவு! நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள
-நஜீப்- நமது இதயம் சற்றுக் கடினமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானங்களையும் மிகவும் எளிதாக எடுத்திருக்கின்றோம். ஆனால் அண்மையில் நேரே பார்த்த ஒரு சம்பவம்
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று
-நஜீப்- இந்த நாட்டில் இருக்கின்ற ஒரு நாற்பது இலட்சம் பேர் அளவில் பல்வேறு காரணங்களினால் இன்று வெளிநாடுகளில் தங்கி இருக்கின்றனர். நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருக்கின்ற இந்த நாட்களில் இவர்களில்
கடந்த ஆகஸ்ட் 12ம் திகதிக்குப் பின்னர் அதாவது 18 நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களினால் நமது ஊடகப் பணிகளில் ஈடுபட முடியாத ஒரு நிலை எமக்கு ஏற்பட்டது. இந்த நாட்களிலும்
-ஆசியா அன்ஸார்- பாகிஸ்தானின் ஹாக்கி அணி ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த அணியாக இருந்தது ஒரு நாட்டின் தேசிய விளையாட்டு அணி, வெளிநாட்டில் ஒரு போட்டியில் கலந்துகொள்ளச் செல்வதற்கான செலவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன்
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. சஜித் தரப்பின் முக்கிய அங்கத்தவரான இவர் நாளை (13.08.2024) நிலைபாட்டை வெளிப்படுத்துவார்
கடந்த புதன்கிழமை அன்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of Islamic Cooperation – OIC) உறுப்பு நாடுகளின் அவசரக் கூட்டம் செளதி அரேபியாவில் நடைபெற்றது. இரானின் கோரிக்கையை முன்வைத்து
கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில்


