மு.கா. கட்டுக் கோப்புடன்தான் இருக்கின்றது-ஹக்கீம்! கட்சிக் கட்டுக்கோப்புடன் இருந்தால் அதில் இருக்கின்ற தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் கட்டுக் கோப்பை மீறி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது ரணில் தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சஜித்-நாமல் இடையே ஒரு இரகசிய சந்திப்பு நடந்திருக்கின்றது. இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது ரொனாட்
பகீர் கிளப்பும் ஈரான் ஈரான் நாட்டில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த ஹனியே படுகொலைக்கு பின்னணியில்
வருகின்ற தேர்தலில் நான் இந்த முறை எப்படியாவது பாராளுமன்றம் போயாக வேண்டும் இப்படி அடம்பிடிக்கின்றார் ஞானசாரர் தேரர். பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. இந்த நாட்டில் இன்னமும்
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வவழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டார் என்று அறிவித்துள்ளது இஸ்ரேல். இரானில் ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளியான
ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இஸ்ரேல் போர் தீவிரமடையும் என்று
கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு ஹக்கீமையும் ரிசாடையும் சஜித் அழைத்திருந்தார். ரிசாட் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் பார்ப்போம் என்று அதனை தட்டிக் களித்துவிட்டார். ஆனால் மு.கா.
சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில்


