அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரச்சார
-நஜீப்- தற்போது தேர்தல் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒரு நாற்பது சதவீதமானவர்கள் தமது ஆதரவு யாருக்கு என்று வெளிப்படையாகச் சொல்ல தயாராக
முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாகாணத்தை மாத்திரம் வித்தியாசமான பாதையில் செல்ல வழிவகுக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்துள்ளார். நாடு அநுரவோடு
-நஜீப்- தமிழ் மக்களின் வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பரப்புரைகளில் குறைபாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகின்றது. தெற்கு பரப்புரைகளுடன் ஒப்பு நோக்கின்ற போது அவை கவர்ச்சி குறைந்ததாகத்தான் இருந்து வருகின்றன. அதனை
நான்கு சதவீத: (4%) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். 35 சதவீதமான
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய
-நஜீப் பின் கபூர்- ‘கோடாரிக் காம்புகள் எல்லா சமூகத்திலும் இருக்கும்’ இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரப்பணிகள் அணைத்தும்
-நஜீப்- ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர். அண்மைக்காலங்களில் இவர் ரணிலை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்துக் கொள்ள என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். இதனால் ரங்கே
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியான அவாமிக் லீக் கட்சி முக்கிய தலைவர் இந்திய- மேகாலாய சர்வதேச எல்லையில் பிணமாக மீட்கப்பட்டார். வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள்
குவைத் நகரம்: ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ளது. ஆனால், அதற்குள் என்ன நடந்தது? இந்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குவைத் நாட்டை சேர்ந்தவர்கள்


