ஜனாதிபதிக்கு 240 மணி நேர அவகாசம்

-நஜீப் பின் கபூர்- தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு அர்த்தமற்றது இரு முறை இந்த சந்தேகத்தில் தீர்ப்பு சொல்லியாச்சி வழக்கில் நமக்கு தொடர்பில்லை-ஜனாதிபதி செயலகம் இன்னும் பத்தே பத்து நாட்கள்

 புதிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்

ஈரானின் புதிய ஜனாதிபதியாக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வாக்குளைப்பின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.கடும்போக்கு கொள்கைகளுடைய கன்சர்வேடிவ் போட்டியாளரான சயீத் ஜலிலியை வீழ்த்தி ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் முன்னிலைபெற்றுள்ளார். ஈரானில் மக்களால்

மத நிகழ்ச்சி நெரிசல் பலி 110 ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஐத் தாண்டியுள்ளது.உத்தரபிரதேசக் காவல்துறையின் ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி அலுவலகம்

வாராந்த அரசியல் 30.06.2024

-நஜீப்- இரு வாரங்கள் பொறுத்திருங்க! வருகின்ற ஜூலை பதினேழாம் (17.07.2024) திகதி தேர்தல் ஆணைக்குழுவின் கரங்களுக்கு ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் கிடைக்கின்றது. அதற்கமைய  செப்தெம்பர் 27 அக்தோபர் 05ம்

வங்குரோத்திலிருந்து விடுதலை பிரகடணமும் கொண்டாட்டங்களும்

-நஜீப் பின் கபூர்- இந்த நாட்டில் பிறந்ததே பெரும் சாபக்கேடு என்று பெரும்பாலான மக்கள் பேசுவதை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டு வருகின்றோம். மறுபக்கத்தில் இப்படியான காட்சிகளை உலகில் பார்க்கின்ற