சிறையிலேயே முடியும் அரசியல் வாழ்க்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் கட்சியான ‘பாகிஸ்தான் டெர்ஹீக்-இ-இன்சாப்’ (பிடிஐ)-ஐ தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு
கிளப் வசந்தவின் கொலையின் பின்னர் கஞ்சிபானை இம்ரான் இத்தாலியில் நடத்திய விருந்தில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இருப்பதாக வார இறுதி நாளிதழ் ஒன்று
5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக வரலாற்றில் இப்படி ஒரு முட்டுக் கட்டைகளைத்; தொடர்ச்சியாக சந்திக்கின்ற தேர்தலை இது வரைக்கும் உலகம்
கலகெதர ஜப்பார் வரலாற்றுச் சாதனை! இந்தியாவில் நடைபெறவுள்ள SUBROTO CUP 2024 உதைப்பந்தாட்டத் தொடர்… இந்திய வான் படையினால் அதன் முதலாவது விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி
மத்திய மாகாணம் -வத்தேகம வலய ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி முதல்வர் M.A.M.தானுஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, குருளை சாரணர் கிராமத்தில் உள்ள பொது இடங்களை பார்வையிட்டதுடன். உடத்தலவின்னை
-நஜீப்- ஆளும் தரப்பு வேட்பாளர்! வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கோணப் போட்டி என்று நாம் நெடுநாளாகச் சொல்லி வருகின்றோம். ஐமச. வேட்பாளர் சஜித் தேமச. வேட்பாளர் அணுர. ஆளும் தரப்பு
ஏழு நாடுகளுக்கிடையே மலேசியா-கோலாலம்பூரில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் மடிகே- உடதலவின்னயைச் சேர்ந்த ஸொஹா ரிஸ்வான் தான் பங்கு பற்றிய பிரிவில் இரு இடங்களைக் கைப்பற்றி தான் கல்வி கற்கும் மடவலை


