-நஜீப் பின் கபூர்- உள்ளே வந்தாலும் தள்ளி நின்று கொள் உபசரிப்பு! தெற்கு சமயலுக்காக தமிழர் கருவேப்பிள்ளை சப்ளை! தமிழர்களின் அரசியல் பற்றிப் பார்க்க முன்னர் தெற்க்கில் என்ன நடக்கின்றது
குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர்
-நஜீப்- சிறுபான்மை மொட்டுக் கட்சித் தலைவர்கள் சஜித்துக்கு விசுவாசமாக இருந்தாலும் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பிரர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ரணிலுக்கு நெருக்கமாக இருந்து தமது பிரதேச அபிவிருத்திகளுக்காக காசு கரந்து
-பெராஸ் கிளியர்- உம் ஹுதைஃபா அபுபக்கர் – இவர் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் முதல் மனைவி. அல்-பாக்தாதி தற்போது உயிருடன் இல்லை. சிறையில் உம்
-நஜீப்- மொட்டுக் கட்சிக்குள் ரணில் தரப்பு ராஜபக்ஸ தரப்பு என்றும் இன்னும் பல குழுக்களும் இருக்கின்றன. இது தவிர மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் இப்போது மொட்டுக் கட்சிக்குள் அடி தடிகள்
-நஜீப்- சில தினங்களுககு முன்னர் சுமந்திரனிடம் ஊடகவிலாளர் ஒருவர், நீங்களும் சம்பந்தனும் தமிழ் மக்களின் வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கின்றார். அது பற்றி உங்கள்
-யூசுப் என் யூனுஸ்- நிறையவே தலைப்புக்களில் நாம் அரசியலில் விவகாரங்கள் பற்றிப் பேசி வந்திருக்கின்றோம். இந்த முறை அரசியலில் தெரிகின்ற மங்களான காட்சிகள் அல்லது தெளிவற்ற விவகாரங்களை இந்தத் தலைப்பில்
-நஜீப்- நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுர-சஜித் விவாதம் சஜித் தரப்பு சொல்லி இருந்த ஜூன் ஆறாம் (6) திகதி நடக்க மாட்டாது. அதற்கு நாங்கள் எமது தலைவரை அனுப்ப மாட்டேம்
எதிர்வரும் ஜுலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜுலை மாத முதல் வாரத்தில்
-நஜீப் பின் கபூர்- இதற்கு முன்னர் நாம் மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜேவிபி. தலைவர் றோஹன விஜேவீர பற்றி பல கட்டுரைகளை நமது குரலுக்காக எழுதி இருக்கின்றோம். அதிலொன்று


