இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து
-நஜீப் பின் கபூர்- ஈரான்-இஸ்ரேல் போரால் நமது தேர்தல்களுக்கு ஆப்பு வருமா? இந்திய தேர்தலில் ஈழப்பிரச்சினை மருந்துக்குக் கூட இல்லை! கோத்தாவால் தான் ஏமாற்றப்பட்டேன் பேராயர் மல்கம் ரஞ்சித்! இந்த
-முகமது சுஹைப்- கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது. அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம்
-நஜீப்- இன்று நமது நாட்டில் கொத்துக் கொத்ததாக செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கினறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி. ஈஸ்டர் தாக்குதல் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று அன்று சொன்ன
-நஜீப்- அனுர தரப்பிற்கு தமது பொருளாதாரக் கொள்கைகளை இரு தரப்பினரும் பகிரங்கமாக தொலைக் காட்சியில் விவாதிப்போம் என்று சஜித் அணியினர் அழைப்பு விடுத்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று
-நஜீப்- ரணிலிடம் ராஜபக்ஸாக்கள் கேட்டுக் கொள்கின்ற படி பொதுத் தேர்தலை முன்கூட்டி நடாத்துவதற்கு இன்று வரை அவர் தயாராக இல்லை. இதனால் இப்போது ஜனாதிபத் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாக
-நஜீப்- புதிதாக மொட்டுக் கட்சி தேசிய அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நாமல் ரஜபக்ஸ கடந்த வாரம் தங்காலை நகரில் ஒரு கூட்டத்தை நடாத்தி இருந்தார். அதில் பேசிய பல அரசியல்வாதிகள்
-நஜீப்- ஐக்கிய மக்கள் கட்சி தனது தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் நாம் இந்த குறிப்புக்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சஜித் அணி தனது வழக்கமான
(ஏ.ஆர்.ஏ.பரீல்) பள்ளிவாசல் நிர்வாகங்களால் முறைகேடாக கையாளப்படும் வக்பு சொத்துகள் தொடர்பில் வக்பு சபையின் சட்ட அதிகாரிக்கு தாமதியாது எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு வக்பு சபை பொதுமக்களைக்
-நஜீப் பின் கபூர்- அனுர கிண்ணம் வென்றாலும் சஜித்-ராஜபக்ஸ அரசமைக்க வாய்ப்பு! வாக்களியோம்-தீர்மானமில்லை என்போர் 50 சதவீதத்துக்கும் மேல்! வரலாற்றில் என்றுமில்லாதவாறு எதிர் வருகின்ற தேர்தல்கள் தொடர்பிலான கருத்துக் கணிப்புக்கள்


