-நஜீப்– 2019ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று அதில் மிகப் பெரிய வெற்றியை கோட்டா பெற்ற போதும் தனக்கு நாடாளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால்தான் சிறப்பான ஒரு மக்கள் நல
-நஜீப்– முட்டால் தினத்துடன் நாளை ஏப்ரல் மாதம் துவங்குகின்றது. ஆனாலும் இலங்கை அரசியலில் இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுக்கின்ற மாதமாக அமையும் என்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதி
-நஜீப்- வருகின்ற தேர்தலில் ஒரு வாக்குக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தாவது நாம் இந்தத் தேர்தலை ஜெயிப்பபோம் என்று தன்னிடம் மொட்டு கட்சி அரசியல்வாதிகள் கூறி இருக்கின்றார்கள் என்று ஊவாவின்
ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் நிற்க வைத்து கல்லால் எறிந்து கொலை செய்யும் கொடூர தண்டனை மீண்டும் அமல்படுத்தப்படும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு முதலில்
கடந்த சில நாட்ளாக பாலஸ்தீனம் மீதான தங்களது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ்
-நஜீப் பின் கபூர்- முஸ்லிம் தனித்துவ அரசியல்வாதிகள் மீது கடும் அதிர்ப்த்தி! முஸ்லிம்கள் மத்தியில் என்பிபி. பரப்புரை நத்தை வேகத்தில்! பெரும்பாலான முஸ்லிம்கள் சஜித் மீது அதித நம்பிக்கையில்! ஜனாதிபதித்
2024-இந்த ஆண்டு நாட்டில் தேர்தல் வருடமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்காகத் தன்னைத் தயார் செய்து வருகின்றன. ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.
-நஜீப்- உள்ளாட்சி மன்றத் தேர்தல்களைத் தள்ளிப் போட்டது போல பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை தள்ளிப் போட முடியாது. அப்படி நடக்குமாக இருந்தால் நான் உயிரோடு இருந்தால் மக்களுடன்


