-நஜீப்- கடந்த ஈஸ்டர் தாக்குதலின் போது வாய் உலறி அமைச்சர் ஹரின் பர்ணாந்து சிக்கலில் மாட்டிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று மீண்டும் இலங்கை இந்தியாவின் நிலப்பரப்பு என்று ஒரு
-நஜீப்- 2024 ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புச் செய்ய இன்னும் ஐந்து மாதங்கள் வரைதான் இருக்கின்றது. அதனைத் தடுக்க ஒரு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அந்தத் தேர்தலைப் பின்போட இடமிருக்கின்றது என்ற
மல்வானையில் உள்ள உரிமையற்ற வீடு மற்றும் 15 ஏக்கர் காணியை பயனுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கு பயன்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ
-ரஞ்சன் அருண்பிரசாத்- இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம்,
-சுஷீலா சிங்- குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டம் பிரிவு 125 ஆகிய இரண்டில் ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக்குப் பிறகு எந்தச் சட்டத்தின்படி ஜீவனாம்சம்
ஐ.நா.வில் அமெரிக்கா செயலால் சீனா, சௌதி மட்டுமின்றி நட்பு நாடுகளே அதிருப்தி -ஆடம் டர்பின்- காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதை
தேர்தல் அதிகாரி ராஜினாமா பாகிஸ்தானில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்தது உண்மை தான் என்று சொல்லித் தேர்தல் அதிகாரி ஒருவர் தனது
ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! அதற்கான காரணம் பெரிய ஷாக் ! ஜப்பான் நாட்டில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற நிர்வாண திருவிழா விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-நஜீப்- தன்னைப் பற்றி இந்த நாட்களில் வெளிவருகின்ற செய்திகளில் எந்த உண்மைகளும் இல்லை. தான் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க இருப்பதாகவும், சுதந்திரக் கட்சி தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து
-நஜீப்- கடந்த காலங்களில் நாம் நிறையவே தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விவகாரங்களில் பெரியவர் சம்பந்தன் ஐயாவை விமர்சித்து வந்திருக்கின்றோம். அவர் சில நபர்களினால் அரசியல்


