-நஜீப் பின் கபூர்- ரணில்-ராஜபக்ஸாக்கள் தீர்மானம்! பிரதமர் பதவிக்கும் பசில் களத்தில்! நாட்டில் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் என்று எல்லோரும் நம்பி இருந்தார்கள்.
-யும்னா என் அம்ரா- இன்றுடன் (26.02.2024) நிறைவடைகின்ற சர்வதேச சாரணிய (10) பத்தாவது மா நாட்டில் கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி குருளைச் சாரணியர்களும் பங்கு பற்றி இருந்தனர்.
-நஜீப் பின் கபூர்- இது ராஜபக்ஸ-சஜித் கூட்டணி பற்றிய புதிய எண்ணக்கரு! ஐ.ம.சக்தி சஜித் ஜனாதிபதி மொட்டு கட்சி நாமல் பிரதமர்! “நாம் சொல்கின்ற இந்த கூட்டணி அமையுமாக இருந்தால்
இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா
-நஜீப் பின் கபூர்- அனுர இந்திய பயணம்: மறைவான பக்கங்களும் யதார்த்தமும்! பேசப்பட்ட விடயங்களும் இணக்கப்பாடுகளும் தீர்மானங்களும்! யானை பார்த்த குருடன் என்ற ஒரு கதை நம்மில் பலபேருக்கு நன்றாகத்
ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் போஷாக்கு குறைப்பாட்டினால்
-நஜீப்- உங்கள் கூட்டணியில் இணைந்து கொள்ள டலஸ் மற்றும் பீல்ட் மார்ஷல் பென்சேக்க போன்றவர்கள் தயாராக இருப்பதாக சொல்லப்படுகின்றதே என்று ஜேவிபி தலைவர் அனுராவைக் கேட்டால் பலர் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.
தாலிபன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு தந்திருக்கிறார்கள்.. இது தொடர்பான செய்திதான் தற்போது இணையத்தில் பரபரப்பை தந்து வருகிறது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு
-நஜீப்- நமது கட்சி ஒரு கட்டத்தில் சீரோவாக இருந்து இன்று ஓரளவுக்கு மீண்டு வந்திருக்கின்றது. இப்போது முப்பது நாற்பது (30-40) இலட்சம் வரையிலான வாக்காளர் ஆதரவு எமக்கு இருக்கின்றது. நாம்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்க டின் இலக்கத்தை பிரதான இலக்கமாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


