அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்கியும் பணி துவங்காதது ஏன்?

-விஷ்ணு ஸ்வரூப்- உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தன்னிபூர் கிராமம். மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் தென்படுவதெல்லாம் சிறிய வீடுகள், சில

வாராந்த அரசியல் (14.01.2024)

-நஜீப்- ரணில்-ஹூதி மோதல் ஏதற்காக! செங்கடலில் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு எதிராக நடாத்துகின்ற பலஸ்தீன ஆதரவான போரில் அமெரிக்க வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை  ஜனாதிபதி ரணிலும் தனது கடற்படையை அங்கு அனுப்பி

சாமானிய பெண்ணை மணக்கிறார் புருணே இளவரசர் !

புருணே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன், அரச குடும்பத்தை சேராத ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். 1984ஆம் ஆண்டு முதல் புருணேவில் அரசர் குடும்ப ஆட்சி முறை

 இலங்கையில் காய்கறிகள் விலை 7 மடங்கு உயர்வு 

-யூ.எல். மப்றூக்- இலங்கை மக்கள் தினசரி தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பொருளாதார ரீதியாக, கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. அதிலும்,

ஹசீனாவுக்கு இந்திரா செய்த பெரும் உதவி!

வங்கதேச பிரதமர் ஷேக் இந்தியா அடைக்கலம் தந்த கதை வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா வென்று பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதே ஷேக் ஹசீனாவுக்கு ஒரு

வாராந்த அரசியல் (07.01.2024)

நஜீப்- நாடாளுமன்றம் கலைகின்றது! இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட இருக்கின்றது என்று ஒரு கதை காட்டுத் தீயாக பரவி வருகின்றது. ஜனாதிபதி யாழ்.விஜயத்தின் பின்னர் இது நடக்கும் என்று

வங்கதேசம்:கிரிக்கெட் கேப்டன் டூ MP!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்பில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர்

ஏன் இந்த வஞ்சனை அரசியல்!

-நஜீப் பின் கபூர்- தேர்தலுக்கு மட்டுமே வரும் அரசியல் கட்சிகள் சமூக உணர்வுகளை கிளறி நடக்கும் வேட்டை ‘சிறுபான்மை அரசியல் தொடர்பான விமர்சனம்’ ஏன் இந்த வஞ்சனை அரசியல் என்ற

ரூ.170.72 கோடி வென்ற இந்திய டிரைவர்

ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ. 170.72 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று

ஈரானுக்கு எதிராக இலங்கை கடற்படை!

ஈரான் சார்பு ஹவுதி போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் (04.01.204) இடம்பெற்ற