இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் சனா
-நஜீப்- சட்டமா சம்பிரதாயமா தமிழரசு இழுபறி! இதுவரை தமிரசுக் கட்சி நிருவாகிகள் தெரிவு இணக்கப்பாட்டின் அடிப்படையில் அல்லது ஒரு சிறு குழுவின் விருப்பு வெருப்பு அடிப்படையில்தான் நடந்து வந்திருக்கின்றது. இந்த
-நஜீப் பின் கபூர்- பொதுவாக இந்த அரசியல் பக்கத்தில் நாம் தேசிய அரசியல் விவகாரங்களைப் பற்றித் தான் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டு வருகின்றோம். அதில் அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் மற்றும்
பாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 – 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில்
என்ன நடந்தது ஈராக் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படை ஈராக் மற்றும் சிரியாவில்
–தன்வீர் மாலிக்- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தானின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இணைந்து சுதந்திரப்
தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார். சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில்
-நஜீப் பின் கபூர்- களத்துக்கான அரசியல் விழிப்பு சிறுபான்மைக்கில்லை செல்லாக் காசாக நிற்கின்ற தனித்துவத் தலைமைகள்! வாக்குக் கொள்ளையர்கள் புது வழிகளில் வருவார்கள் என்றுமில்லாதவாறு இந்த வாரம் கட்டுரைக்கான தலைப்பைத்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில்
இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில


