காஸாவில் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிபிசியிடம் கூறியுள்ளார்.எல்சி அரண்மனையில் ஒரு பிரத்யேக நேர்காணலில், அவர் குண்டுவெடிப்புக்கு ‘எந்த நியாயமும்
-கிவான் ஹுசைனி- ஹசன் நஸ்ரல்லா ஒரு ஷியா ஆலிம் (மத அறிஞர்). லெபனானில் உள்ள ஹெஸ்புலா குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இந்த குழு தற்போது லெபனானில் உள்ள மிக முக்கியமான
ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர்
-நஜீப்- ரணில் மஹிந்த தீர்மானங்கள்! தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஆளும் மொட்டுக் கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையில் ஒரு முறுகல் நிலை இருப்பது போல் தெரிகின்றது. மொட்டுக் கட்சியில் இருக்கின்ற
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக புதுமையான முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் டைம்டு அவுட் எனும்
-நஜீப் பின் கபூர்- வருகின்ற சில நாட்கள் இலங்கை மக்களின் சில கேள்விகளுக்கு எதிர்பார்ப்புக்களுக்கு பதில் கிடைக்கின்ற தினங்களாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு நாட்டில் நிலவுகின்றது. அந்தப் பதில்கள்
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் அணுகுண்டு வீசுவது என்பது இஸ்ரேலின் ஒருவகையான ஆப்ஷனாக இருக்கிறது என அந்நாட்டின் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
–நஜீப்- தமிழ் அரசியல் களத்தில் இன்று முக்கிய பேசு பொருள் சம்பந்தன் ஐயா. சமூக நலன் கருதி பெரியவர் ஓய்வெடுப்பதும் அந்த இடத்திற்கு செயல்திறன் மிக்க ஒருவர் பதவிக்கு வருவதும்
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி 4 வாரங்களை கடந்துவிட்ட நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும்
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் செய்தார். பின்னர் அவர் பாலஸ்தீன அதிபர் மஹுமுத் அப்பாஸை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது


