பாலத்தீனர்கள் சாவிகளை கையில் ஏந்தி போராடுவது ஏன்?

அவை சாதாரணமான மற்றும் கனமான தன்மையில் இருந்தன. அவற்றில் சில துருப்புடித்தும் இருந்தன. ஆனால், அவை வெறும் உலோக துண்டுகள் மட்டும் கிடையாது.ஒவ்வொரு ஆண்டின் ‘நக்பா தினத்தின்’ போதும் பாலத்தீனர்கள்

கோலியை நெருங்கிய இளைஞர்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​பார்வையாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார்.பாலத்தீன கொடி இடம்பெற்ற முகக் கவசமும், பாலத்தீன விடுதலை (Free Palestine), பாலத்தீனம் மீது

அல்-ஷிஃபா மருத்துவமனை முக்கியத் தகவல்கள்!

-அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து லூசி வில்லியம்சன்- இருள் சூழ்ந்த நிலையில், சுற்றுச்சுவரில் குகை போன்ற ஒரு துளை வழியாக அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தோம். இஸ்ரேலிய படைகளுக்குப் பாதுகாப்பான வழியை உருவாக்க

பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

தலைநகர் கொழும்பு அருகேநேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதால், மக்கள் பீதியடைந்தனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலில் கடலுக்கு அடியே 10

“காசாவில் கொலையை நிறுத்துங்கள்” – ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர்

காசாவில் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். இது

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து

ஐஸ்வர்யா -அப்துல் ரசாக் திருமணம்!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் கூறிய கருத்து

இஸ்ரேல் வீரர்கள் 30,000 காஸாவுக்குள் இருந்தும் இன்னும் வெற்றிபெறாதது ஏன்?

-ஜொனாதன் பீல்- காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 7ஆம்

வாராந்த அரசியல் (12.11.2023)

-நஜீப்- ரணிலின் மற்றுமொரு உறுதி.! நமது ஜனாதிபதி ரணில் வாக்குறுதிகள் வழங்குவதில் பெரும் வள்ளல். பள்ளி சிறார்களுக்கு இலவச டெப் வசதி. இளசுகள் கரங்களுக்கு தங்கச் சங்கிலி. இனப்பிரச்சினைக்கு தீர்வு.

ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் மல்யுத்தம்!

-நஜீப் பின் கபூர்- ‘கிரிக்கட் நெருக்கடி இன்னும் முற்றுப் பெறவில்லை. நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஆப்புத்தான்’   இந்த வாரம் தேர்தல் ஜூரம் பற்றிய பல புதிய தகவல்களையும் தேர்தல் கூட்டணிகள்