காசா மக்களின் தினசரி வாழ்க்கை விளக்கம்!

சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதி 41கி.மீ. நீளமும் 10கி.மீ. அகலமும் கொண்டது. இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் சூழப்பட்டுள்ளது. முதலில் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட

‘ஹமாஸ் தாக்குதலை தடுக்க தவறிவிட்டோம்’ – இஸ்ரேல்

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்,

அநீதிக்கு பலியான நீதி!

-நஜீப் பின் கபூர்- மன்னன் சொலமானின் ஒரு குழந்தை இரு தாய்மார் கதையும் மனுநீதி கண்ட சோழனின் தேர் பசுக் கதைகள் எல்லாம் இன்று பொக்கிசங்களாக பெட்டிக்குள் போய் விட்டன.

பீல்ட் மார்ஷலுக்கு வெற்றி உறுதி!

-நஜீப்- தற்போது சஜித் அணியில் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா  அநேகமாக அந்த அணிக்குள் இருந்து கொண்டு ஒரு கிளர்ச்சியாளனாக செயலாற்றுகின்றார் என்று தெரிய வருகின்றது.

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய பொலிஸார்

மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்ட  மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி

பாலத்தீனம்-இஸ்ரேல்:கேள்விகளும் பதில்களும்!

இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. ஹமாஸ் குழுவினரின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழு அளவிலான பதில் தாக்குதலை தொடங்கிவிட்டது. ஒரே நாளில்

ராஜாக்களுக்கும் தேர்தல் ஆசை!

-நஜீப்- நடக்க இருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்த போது அமைதியாக இருந்த மொட்டுக் கட்சி, இப்போது தேர்தல் வேண்டும் என்று கோஷம் போடத் துவங்கி இருக்கின்றது. மொட்டுக் கட்சி

அமைதி நோபல்: ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு! 

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டுப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காகவும், மரண தண்டனைகளை எதிர்த்து மனித

சாதுவான ரணில் சிங்கமானதேன்!

-நஜீப்- தன்னை தலைசிறந்த ஜனநாயகவாதியாகவும் மேற்கத்திய நண்பனாகவும் காட்டிக் கொண்டிருந்த நமது ஜனாதிபதி ரணில். அதிகாரத்துக்கு வரும் முன்னரும் வந்த நாளிலும் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்

800 விமர்சனம்: முரளிதரன் படம் வெற்றி பெற்றதா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப

1 4 5 6 7