–நஜீப்– கடந்த வாரம் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்காவை அவர்களது பெலவத்த செயலகத்தில் போய் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து அவருடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருக்கின்றார். அப்போது அரசியல் செயல்பாடுகள் தொடர்பாகவும்
–நஜீப்– பேரின உணர்வை சந்தைப்படுத்தி பெருத்த அறுவடையுடன் அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ஸாக்களை கடவுள் கவிழத்து விட்டார் என்பது பொதுவான கதை. கோட்டா அதிகாரத்தை விட்டு ஓடிய நாள் முதல் இன்று
-பால் ஆடம்ஸ்- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என்று சூளுரைத்திருக்கிறார். முன்பிருந்த சூழ்நிலை ‘திரும்பப் போவதில்லை’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால்,
-நஜீப் பின் கபூர்- தலைப்பைப் படிக்கின்ற போதே நாம் என்ன பேச வருகின்றோம் என்பது வாசகர்களுக்குப் புரிந்திரிக்கும். கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய விஷேட கூட்டம் தொடர்பான
காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் போர் நீண்ட நெடியதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தரைவழி தாக்குதலை காஸாவின் வடக்குப்
–நஜீப்– ரணில் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் அவருக்கு எவரும் தொந்தரவுகள் செய்யக் கூடாது. ஒரு பத்து வருடத்திற்கு அவரை அதிகாரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தார்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் சூழலில், நேற்றிரவு நடந்த இடைவிடாத தாக்குதல் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட காசா முழுவதும் தொடர்பு
-நஜீப்- தேர்தல் வரும் போது சமூகத்துக்குப் பிரதிநிதித்ததுவம் கேட்டு கட்சிகள் கோஷம் போடுவதும் தமது இனத்தை குலத்தை உசுப்பேற்றுவதும் வழக்கமான நிகழ்வுதான். ஆனால் இந்த நாட்டில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பாக
காஸாவில் உள்ள ஹமாஸ் குழுவைக் குறிவைத்துத் தனது தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.காஸாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியதால், அங்கு பெரிய குண்டுவெடிப்புகள்


