முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி

இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய

வாராந்த அரசியல் 03.09.2023

-நஜீப்- 1 மீண்டும் கோத்தா அரசியலுக்கு! இந்த நாட்டில் மிகப் பெரிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி இருண்டே   வருடங்களில் அந்தப் பதவியைக் கைவிட்டு ஓடியவரும் ஜனாதிபதி கோட்டா. மீண்டும்

அலி பொங்கோவும் அவுட்!!

-யூசுப் என் யூனுஸ்- 1 அலி பொங்கோவும் அவுட்! அதிகம் அறியப்படாத ஒரு ஆபிரிக்க நாடுதான் மத்திய ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு முகம் கொடுத்து அமைந்திருக்கின்றது கபோன். இந்த நாடு

இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்!  முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம்

இலங்கையின் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ரீ.எம்.வீ.பி. கட்சியின் தலைவரும், தற்போதைய இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, பிள்ளையானின் சகாவும்,

கண்முன்னே அரங்கேறும் அடாவடிகள்!

-நஜீப் பின் கபூர்- அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் சகோதாரன் சகோதரிக்கும் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்காத சம்பங்கள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். அதே போன்று பெற்றார்கள் கூட

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாடு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

1 3 4 5