-காவ்யா பிருந்தா- சென்னையில் நடைபெற்ற ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில், முதல்வரின் வாகனங்கள் சிக்கிக்கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை கிழக்கு டிஐஜி, பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு
-நஜீப்- 1 கனவில் வளரும் பொருளாதாரம்! உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை உருவாக்கியவர்தான் நமது பசில் ராஜபக்ஸ. இப்படியான ஒரு கதையை நமக்கும் உலகத்துக்கும் சொல்லி இருக்கின்றார் மொட்டுக்
இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை
சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
-நஜீப் பின் கபூர்- ***** “துவக்க நாள் முதல் பிள்ளையானின் நெருங்கிய சகாவாகவும் அவரது அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருந்த இந்த மௌலானா ஏன் தற்போது பல்டியடித்திருக்கின்றார் என்று
-சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம்- பிள்ளைகளைக் கொன்ற பிள்ளையான் சிரேஷ்ட ஊடகவியலாளர் பகீர் தகவல்! பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் தொடர்பாக கிழக்கில் ‘சிவந்த சுவடுகள்’ என்ற
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம்! அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
பழங்காலத்திலிருந்தே, இந்திய நிலம் ஜம்புத்வீபம், பாரத்காண்ட், ஹிம்வர்ஷ், அஜ்னாபவர்ஷ், பாரத்வர்ஷ், ஆர்யவர்தா, ஹிந்த், ஹிந்துஸ்தான் மற்றும் இந்தியா என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜி-20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசுத் தலைவர்


