-யூசுப் என் யூனுஸ்- ஈரானுக்கு அணு சவுதிக்கு? ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் அணு ஆயுதத்தை பெறும் என்று அதன் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். தனியார்
சனல் 4 இல் சொல்லப்பட்டதை விட இன்னும் அம்பலமாகாத முக்கியமான பல விடயங்கள் வெளியில் இருக்கக் கூடும் எனவும் இனி அவை வெளிவரத் தொடங்கும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்.ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்னால், தான்
பொதுவாக, வரலாற்றில் கொடும் மனித அவலங்களை, பெரும் இன அழித்தொழிப்புகளை நிகழ்த்திய அரசர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் பல கட்டுக்கதைகள் உலவும்.அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நாமும் அவற்றை
அகிம்சைவாதியான தியாகி திலீபனை நினைவுகூருவது சட்டவிரோதம் என்று கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த அறிவிப்பை உடன் மீளப்பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி
-நஜீப்- ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்குப் போக ஏற்பாடுகளைச் செய்த நேரம் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் தலைவர்களும் மோடிக்கு ஆளுக்கு ஆள் கடிதம் போட்டு தமது தேவைகளை அதில் பட்டியல் போட்டு,
நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறியது. இந்நிலையில் தான் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்பது
-நஜீப் பின் கபூர்- இன்று உலக நிகழ்வுகளை அவதானிக்கின்ற போது சில தகவல்கள்-செய்திகள் மர்மம் நிறைந்தவையாகவும் புரியாத புதிராகவும் இருக்கின்றது. வரலாறு முதல் அரசியல் மற்றும் பேரியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள்
கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த மரணம் அவரது
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் பாடலிய சம்பிக்க ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி சில தகவல்களை நாட்டுக்குச் சொல்லி இருந்தார். அவரது தகவல் படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டி-ரஜவப்பனேராம


