மனித புதைகுழி, இந்து-பௌத்த பிரச்னையை விசாரித்த தமிழ் நீதிபதி எங்கே?

-ரஞ்சன் அருண் பிரசாத்- நீதிபதி ரீ.சரவணராஜா தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஆராய்ந்து

ஹீரோவானார் ஹிஸ்புல்லாஹ்!

–நஜீப்– இன்று முஸ்லிம் சமூகத்தில் நம்பர் வன் அரசியல் செயல்பாட்டுக்காரர்-இராஜதந்திரி ஹிஸ்புல்லாஹ் என்று சொல்ல முடியும். தலைவர் ஹக்கீமுடன் முரண்பாடுகள் காரணமாக அவர் மு.கா. செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மஹிந்தவை எச்சரித்த தயான்!

-நஜீப்- முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாணசபை அமைச்சராக செயலாற்றிய வரும் அரசியல் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸாவைச் நேரடியாகச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலின்

மொசாட்: கண்டம் தாண்டி ஹிட்லரின் ரகசிய  படை தலைவரை பிடித்தது எப்படி?

கடந்த ஜூன் 18ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில்

யார் இந்த அபூ ஹிந்!

-நஜீப் பின் கபூர்- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கட்டளைத் தளபதியாக அல்லது நெறியாளராக இருந்தவர் அபூ ஹிந் என சர்வதேச உள்ளூர் மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அடுத்து இத்

வாராந்த அரசியல்: நன்றி 24.09.2023 ஞாயிறு தினக்குரல்

-நஜீப்- சிராஜ் ஏமாற்றி விட்டாரா! ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் எட்டாவது முறையாகவும் இந்திய அணி அதனைக் கைப்பற்றி அதில் பல சாதனைகளையும் நிலை நாட்டி

IMF 2 ம் கடன் தவணை தாமதமாகலாம்!

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களில் திருப்தி அடைய

நேபாள கிரிக்கெட் :9 பந்தில் அரைச் சதம், 34 பந்தில் சதம்! 

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது

கிரிக்கட் திலீபன் சனல் 4 தேர்தல்

-நஜீப் பின் கபூர்- மேலே குறிப்பிட்டிருக்கின்ற நான்கு தலைப்புக்களையும் இணைத்து ஒரு முடிச்சு போட எத்தனிக்கின்ற இந்த முயற்சியில் நாம் எவ்வளவு தூரம் சாதித்திருக்கின்றோம் என்பதனை வாசகர்கள்தான் முடிவு செய்ய

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சினால் என்ன ஆகும்?

-பராஸ் ஜா- செப்டம்பர் 7ஆம் தேதி, விபுலின் குடும்பத்தினருக்கு மறக்க முடியாத நாளாகத்தான் இருந்தது. அன்றைய தினம் நள்ளிரவு, குஜராத்தின் சுரேந்திரநகர் பகுதிக்கு உட்பட்ட மஃப்திபாராவில் உள்ள தனது வீட்டில்,

1 2 3 5