ஹம்தியின் மரணம் – நீதவான்  அதிரடிக் கேள்விகள்

-அஸீஸ் நிஸாருத்தீன்- சத்திர சிகிச்சையின் போது தனது இரண்டு கிட்னிகளையும் இழந்து பரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (2) கொழும்பு மஜிஸ்ட்ரேட்

ஹரியான வன்முறை தொடங்கியது எப்படி? தற்போதைய நிலை என்ன?

ஹரியாணாவின் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமில் ஒரு மசூதிக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர்

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் குழப்பத்தில் அதிகாரிகள்

குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த

அரியானா:  மசூதி எரிப்பு, இமாம் கொலை – நேரடி ரிப்போர்ட்

-நவாஸ் பாஷா- ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம்

1 4 5 6