-நஜீப்- ஆளும் மொட்டுக் கட்சியினர் தற்போது தொகுதிவாரியான கூட்டங்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள். ஒழித்து ஓடியவர்கள் இப்போது மெல்ல மெல்ல களத்துக்கு வரத்துவங்கி இருக்கின்றார்கள். இது பற்றி பேசும் போதும்
-யூசுப் என் யூனுஸ்- முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற மிகப் பெரிய நாடானா இந்தோனேசியாவில் முதல் முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இது நமது செய்தியல்ல.
-நஜீப்- ஆளும் தரப்பில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் ஜனாதிபதி ரணிலைத் திருப்திப்படுத்தி அரசியல் சுய இலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு விளையாட்டு தற்போது ஆளும் தரப்புக்குள்
-யூசுப் என் யூனுஸ்- தனக்கு எதிராக உலகில் துனிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் போட்ட எந்தப் பொருளாதார நடவடிக்கைகளும் வெற்றிபெறத் தவறிவிட்டது என்பதனை,
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் காபந்து அரசை வழிநடத்தப் பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது.
உலக வங்கியும் மற்றவர்களும் பணத்தைப் பயன்படுத்தி நமது நம்பிக்கை, கலாச்சாரம், கொள்கைகள் மற்றும் நமது இறையாண்மை ஆகியவற்றைக் கைவிடும்படி நம்மை வற்புறுத்தத் துணிவது கண்டனத்திற்கு உரியது. அவர்கள் உண்மையில் அனைத்து
கொழும்பில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிபுணர் குழு
-நஜீப்- கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்ற போது இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக தெரிவிதத் ஒரு கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பநிலை தோன்றியது. இந்த நாடாளுமன்றத்தில் ஆண்
மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் ஈரான் நாட்டின் கையில் முக்கிய தொழில்நுட்பம் ஒன்று கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. மத்திய கிழக்கு
கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான்


