“நோ உடலுறவு..” ஆய்வகத்தில் ரெடியாகும் குழந்தை!

குழந்தை பிறப்பில் இப்போது பலரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதற்குத் தீர்வாக ஜப்பான் குழந்தைகளை ஆய்வகத்தில் உருவாக்கும் முறையில் நெருங்கியுள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக வேற லெவலுக்கு சென்று

உக்ரைன் போரில் கூலிப்படை!

-யூனுஸ் என் யூசுப்- சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாப் படைகள் உக்ரைன் ஹோட்டல் ஒன்றில் நடாத்திய விமானத் தாக்குதலில் பல அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். என்று அறிவித்திருக்கின்றது. ஆனால் இத்

12 மனைவி, 102 பிள்ளை, 578 பேரப்பிள்ளைகள்  திணறும்-மூசா 

என்னுடைய பெரிய குடும்பத்திற்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறேன் என்று கண்ணீர் சிந்துகிறார் 68 வயதான மூசா ஹஸாயா கசிரா என்பவர். இவர் இப்படிப் புலம்புவதற்குக் காரணம் இருக்கின்றது. 

மக்கள் நூறாண்டு தாண்டியும் நினைவுகூரும் நாய்!

ஒரு திரைப்பட போஸ்டரில் சீன மொழியில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு டேக்லைன் அனைத்தையும் கூறுகிறது: “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன்.” அது ஹச்சிகோ என்ற வளர்ப்பு நாய்

இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம்: மாகல்கந்தே சுதந்த தேரர் கைது !

ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது. இதன்போது விகாரைக்குள்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 5 பேர் பலி பலர் படுகாயம்

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”மேற்கு கரை பகுதியில்

வன்முறையை நிறுத்துங்கள், பிரான்ஸில் கொல்லப்பட சிறுவனின் குடும்பத்தினர்.

பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன

தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டை மன்னருக்கு விஷம் ?

தென்னாப்பிரிக்காவின் ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகத்தில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மன்னரின் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெறுவதில்

 வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

ஒருநாள் கிரிக்கெட்டின் மன்னர்கள், உலகக் கோப்பை டிரண்ட் செட்டர்கள், 1975, 1979ம் ஆண்டு சாம்பியன்கள், 1983ம் ஆண்டு 2ம் இடம் பிடித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம்

காஞ்சன ரணிலை புகழ்வது ஏன்!

-நஜீப்- இன்று நாட்டில் இருக்கின்ற மிகவும் சிறந்த அரசியல் தலைவர் ஜனாதிபதி ரணில்தான். இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. வருகின்ற தேர்தலில் அவர் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வருவார்.