-யூசுப் என் யூனுஸ் – தென் ஆபிரிக்க ஜோஹனஸ்பேக்கில் நடக்கின்ற பீரிக்ஸ் நாடுகளின் கூட்டத் தொடரில் ரஸ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மாட்டார். அவருக்கு உக்ரைன் போர் காரணமாக
-நஜீப் பின் கபூர்- மொழி என்று இன்று உலகில் பல்லாயிரக் கணக்கில் வழக்கில் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 2400 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதே போன்று இந்தோனேசியாவில் 700 வரையிலான
-கிரேமி பேக்கர்- மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது.
சீனா இப்போது சத்தமே இல்லாமல் பூமிக்கு அடியில் சுமார் 32,000 அடி ஆழத்தில் துளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு சீனா அமைக்கும் இரண்டாவது துளை இதுவாகும். இந்த பூமி
கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற
உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் மார்பக
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை புதுடெல்லி வருகிறார்.
தங்களது நாட்டின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பிடித்து வைத்திருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.அந்த ராணுவ வீரர் தென் கொரியாவிலிருந்து அதிக பாதுகாப்பு நிறைந்த எல்லையை தாண்டி
நெல்சன் மண்டேலா ஒருமுறை நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்: “பெண்கள் என் மீது பார்வையைச் செலுத்துகிறார்கள் என்றால், அது எனது தவறு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் அதை எதிர்க்கமாட்டேன்.”


