இலங்கையில் பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிரந்தர தீர்வு அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல்
-யூசுப் என் யூனுஸ்- சில தினங்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் துவங்கப்பட்ட உக்ரைன்-ரஸ்யா போர் இன்று வருடத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளைச் செய்து
-நஜீப்- தனக்குள்ள 125 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பாவித்து ஒலிபரப்பு ஆணைக்குழுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதற்கு ஆதரவாகக் கையைத் தூக்கிவிட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட வழங்கிய பதில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்
-யூசுப் என் யூனுஸ்- இன்று உலக அரங்கில் பல நடக்க முடியாத காரியங்களை சாதித்துக் காட்டுவதில் சீனா பெரும் முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது. இராஜதந்திர ரீதியிலான இந்தக் காய் நகர்த்தல்களை
சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல்
-நஜீப்- தமக்கு வழங்குவதாகச் சொல்லப்பட்ட அமைச்சுக்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் சிரேஸ்ட மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். தமது முறைப்பாடுகளை மஹிந்த ராஜபக்ஸவிடமும் பசிலிடமும் தினம் செய்து
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னுமே வரிசையாகச் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இப்போது அவர் ரகசிய ஆவணங்களை வைத்திருந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில்
சீனா இப்போது பூமிக்கு அடியே பல ஆயிரம் அடி ஆழத்திற்குத் துளையிடும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நாம் வாழும் இந்த பூமி பல
கழுகு கோணத்தில் தெரியும் அந்த செயற்கைகோள் படங்களில் கடலென பரந்து விரிந்து கிடக்கும் ஓர் அணைக்கட்டின் கரையில் ஓர் இடத்தில் உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறுகிறது. துள்ளிக் குதித்து வெளியேறும் தண்ணீர்


