பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்பிக்கள்
– எம்.எஸ்.எம்.நூர்தீன்- உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இம்முறை உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில்
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்குப் பரவி வரும் தோல் நோய்களைப் போன்று மத்திய மாகாணத்திலும் இந்த நோய் பரவி வருவதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
-ஜஹங்கீர்- “துறைவாரியான நிபுணத்துவக் குழுக்களை அமைப்பதிலும் அவர்களது கருத்துக்களை ஏற்பதற்கும் ஜம்மியத்துல் உலமா தயங்குவதும் பின்னடிப்பதும் ஏன் என்பதனை நமக்குப் புரிந்து கொள்ள முடியும்” சமூகத் தலைமைகள் எப்போதும் மக்களுக்கு
சூழ்ச்சி, சதித்திட்டங்கள் போன்றவை இன்றைய உலக அரசியலில் மட்டும் காணப்படுபவை அல்ல. பண்டைய ரோமானியப் பேரரசிலும் இது போன்ற ஏராளமான கொடூரமான சூழ்ச்சிகளும், சதித்திட்டங்களும் இருந்துள்ளன.ஆனால் இரக்கமற்ற அரசியல், சந்தேகத்திற்கிடமான
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கமாக அவ்வப்போது சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு மிகவும் நல்லது என்றும், அதனால் மூளை சுருங்குவதை நீண்ட காலத்துக்கு தடுக்க
நாட்டில் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.இதற்கமைய, புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப்
பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை ஜனாதிபதி ரணில் தங்கியிருந்துள்ளார்.இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது
கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம். அப்பா என்பவர்


