கோட்டா ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 51 வாகனங்கள் மாயம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் 51 வாகனங்கள் மாயமாகியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.தேசிய கணக்காய்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு

‘வாக்னர்’ கிளர்ச்சி : மாஸ்கோவை வெளியேறினாரா புதின்? 

யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய

பீரிக்சில்  பிரான்சுக்கும் வாய்ப்பு!

-யூசுப் என் யூனுஸ்- தற்போது அமெரிக்க தலைமையிலான அணிகள் சர்வதேச அரங்கில் பின்னடைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளில் அதுவும் உக்ரைன் போர் காரணமாக அங்கு பல நெருக்கடிகள் தோன்றி இருக்கின்றன.

புதிதாக வரும் அமைச்சர்கள்!

-நஜீப்- நெடுநாளாக எதிர்பார்த்திருந்த அமைச்சுக்களை தொடர்ந்தும் வழங்காமல் தட்டிக் கழிக்க முடியாது என்று ரணில் தனது சகாக்களிடம் கூறி இருக்கின்றார். பசில் பத்துப் பேரின் பட்டியலைக் கொடுத்து அமைச்சுக் கோட்டாலும்

புதினுக்கு புதிய நெருக்கடி ‘வாக்னர்’ பின்புலம் என்ன?

சனிக்கிழமை காலை உலகம் முழுவதும் ஒரே ஒரு விஷயம் பரபரப்பான பேசுபொருளானது. அது ரஷ்யா. அதுதான் ஏற்கெனவே உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக செய்திகளில் இருந்து கொண்டுதானே இருக்கிறது என

மோடி அமெரிக்காவில் நெகிழ்வு!

-யூசுப் என் யூனுஸ்- நான் வெள்ளை மாளிகைக்குப் பலமுறையில் வந்து போய் இருக்கின்றேன். ஆனால் இந்த முறை அது ஒரு ஸ்பெஷலாகத்தான் எனக்குத் தெரிகின்றது என்று அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் – ஒபாமா

இந்திய முஸ்லிம்கள் குறித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கேள்விக்கு மோதியின் பதில் என்ன? அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாட்டு அதிபர் ஜோ

மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? 

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணம் உலகம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.குறிப்பாக, அமெரிக்க ஊடகங்களில் மோதியின் பயணம் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது.

தெளிந்த ஆறாக இந்தியா!

-யூசுப் என் யூனுஸ்- உலக அரங்கில் வல்லாதிக்க சமநிலை மாறி வருகின்ற இந்த கட்டத்தில் இந்தியா மிகவும் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கையுடன் பயணிக்கின்றது. அது முற்று முழுதாக ராஸ்யாவின்

மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: தொடரும் தேடுதல்!

அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தைச்

1 2 3 4 5 11