12 கோடி வாகனங்கள் கொள்ளை : அரசியல்வாதியின் மகன் வத்தேகம பொலிஸால் கைது

-J.A.L.ஜயசிங்ஹ- தெல்தெனிய-கெங்கல்ல அதிசொகுசு வாகன விற்பனை நிறுவனத்தில் அதிசொகுசு ஜீப் வண்டிகள் மூன்று மற்றும் 1 வாகனம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன்

வாக்னர் குழு – உருவான வரலாறு

ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக, கடந்த வாரம் அமைந்தது. ஓராண்டை கடந்து தொடர்ந்து வரும் யுக்ரேன் மீதான படையெடுப்பு ஒருபுறம் இருக்க, தங்களின் `விசுவாசிகள்` என்று நம்பிய வாக்னர்

“இதுதான் ஐஎம்எப்”

இலங்கை ஐஎம்எபிடமிருந்து வெறும் மூன்று பில்லியன் டொலர்களைக் கடனாகக் கேட்டது. பாகிஸ்தான் ஏழு பில்லியன் கேட்டது. இது இன்னும் முழுமையாக இவர்களுக்கு வந்து சேரவில்லை. அது தங்களுடைய பொருளாதாரத்தைக் கட்டிஎழுப்பவே

உயிர்த்தெழும் உள்ளாட்சி சபைகள்!

-நஜீப்- தற்போது நீதி மன்றத்தின் முன் இருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரத்துக்குப் பின்னால் இருக்கின்ற நீண்ட கதை அல்லது சதிகள் பற்றி நமக்குத் தெரியும். அமைச்சருக்கு இருக்கின்ற சட்ட

ஆழ் கடலில் ஓடும் தேசம்

-யூனுஸ் என் யூசுப்- ஒரு காலத்தில் உலகில் மிகப் பெரிய கப்பலான டைடானிக் தனது முதலாவது பயணத்திலே ஆயிரக் கணக்கானவர்களுடன் கடலில் மூழ்கிப் போனது. இன்று அது பற்றி ஆய்வு

பற்றி எரிகின்ற பிரான்ஸ்!

-யூனுஸ் என் யூசுப்- ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கான நாடான பிரான்ஸ் தற்போது பற்றி எரிகின்றது. நகேல் என்ற அல்ஜீரியாவை பின்னணியாகக் கொண்ட இவர் சாலை வீதி ஒழுங்குகளை மீறினார் என்று

பிலிப்பைன்ஸில் இலங்கையர் கைது

-Sivaa Mayuri- பிலிப்பைன்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதான இலங்கையர் கடந்த ஜூன் 19 ஆம் திகதியன்று  கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தங்கியிருக்கும்

சந்தையில் உறுப்பினர் விற்பனை!

-நஜீப்- நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ள உறுப்பினர் சந்தைப் பொருட்களை விற்பனை செய்வதுபோல் விற்கப்படுவது இலங்கை அரசியலில் நெடுங்காலமாக நடந்து வருவது தனக்கு தெளிவாகத் தெரியும் என்று

மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை

நடுக் கடலில் மூழ்கிய கப்பல் 1,500 கி.மீ. தாண்டி மும்பை அருகே வந்த அதிசயம்

1500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய துயரச் சம்பவம் நிகழ்ந்து 111 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த விபத்து தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை

1 2 3 11