அமெரிக்க அதிபராவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு, டொனால்ட் ட்ரம்ப் ஒரு பத்திரிகையின் பெண் கட்டுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நியூயார்க்கில் உள்ள மான்ஹட்டன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
-நஜீப்- ஜனாதிபதி ரணில் மீண்டும் திசம்பருக்கு முன்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்று ஒரு கதையை கடந்த மே தினத்தில் சந்தைப்படுத்தி இருக்கின்றார். இந்த முறையும் இதனை நம்பி தமிழ்
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (மே 10) மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்திய பல்வேறு தனியார்
-நஜீப் பின் கபூர்- சோசலிஸ்டுக்கள் மற்றும் இடதுசாரிகளுக்கும் அமெரிக்கா மீது என்னதான் கோபங்கள் முரண்பாடுகள் இருந்தாலும் அமெரிக்காவின் குழந்தையான மே தினத்தை மட்டும் அவர்கள் அரவணைத்துக் கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு
“மைசூரை ஆண்டுவந்த திப்பு சுல்தான், கிழக்கிந்திய கம்பெனியின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.”-பிரபல எழுத்தாளர் பி.ஷேக் அலியின் வார்த்தைகள் இவை. சில வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும்
–நஜீப்- வடிவேலு சுரேஸ் நமது பார்வையில் ஆளுமை மிக்க ஒரு மலையக தலைவன். தான் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தை திடீரென சஜித் பிரேமதாச இரத்துச் செய்ததனால் தான் சார்ந்த
–நஜீப்- இன்று ஆளும் தரப்பு ரணில் அணி, பசில் தரப்பு, நாமல் நண்பர்கள், இதர குழுக்கள் என்று நான்கு அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலையில் நாமல்
-நஜீப்- கடந்த நாடாளுமன்றத் தொடரில் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்காக பௌசிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என சஜித் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது பற்றி பௌசியிடம்
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும்


