-பெளலா ரோசாஸ்- யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் ‘சப்பத்’ தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு
கர்நாடகத் தேர்தல் முடிவுகளை, 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக முன்வைக்கும் கருத்தாக்கங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்த காங்கிரஸுக்கு இந்தத்தேர்தல் புத்துணர்வைத் தந்திருக்கிறது. என்றாலும்,மக்களவைத் தேர்தலில் இந்த வெற்றி
துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு எதிராக 6 எதிர்க்கட்சிகளின் சார்பில் கெமால் கிலிச்டாரோலு பொது
– ஏ.ஆர்.ஏ. பரீல் – நாட்டில் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இனவாதத்தில் ஊறிப்போயுள்ள சில பெளத்த மதத் தேரர்கள் நாட்டின் பல
துருக்கிய தேர்தல் வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி முடிவடைந்து வாக்கெடுப்பு எண்ணும் பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி எர்துகான் வாக்கு எண்ணும் அடிப்படையில் முன்னணி வகிப்பதாக துருக்கிய
கம்பளை – வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா
-நஜீப் பின் கபூர்- அரசுக்குள் பிளவு இணைவு தீர்மானங்கள் என்ற பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்ப்பில் இந்த வாரம் ஒரு பார்வையைச் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் எதிரணி
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் வைத்து கொல்ல சதி நடந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த


