-நஜீப்- அரச படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கோட்டா அரசு பணம் செலவிட்டு வந்திருக்கின்றது என்று அண்மையில் குருனாகலையில் நடந்த முன்னாள் படையினருடனான ஒரு சந்திப்பில் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார்.
-நஜீப்- தேர்தல் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கதைகளை ஆளும் தரப்பும் அதற்கு விசுவாசமான ஊடகங்களும் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் எந்தத் தேர்தல்களையும் உரிய காலத்துக்கு வைக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்றைய தினம் (26.05.2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும்
-நஜீப்- தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற 4 படை அதிகாரிகளை விரட்டவும், இல்லாவிட்டால் தனக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டா ரணிலை எச்சரித்திருக்கின்றார். ‘ஒன்பது மறைக்கப்பட்ட கதை’
-நஜீப்- பதவியில் இருக்கின்ற அரசு இன்றும் பலமாக இருக்கின்றது என்பதற்கு ஒரு நல்ல சாட்சி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிரான பிரேரணை. மக்கள் மீது அரசாங்கம்
சாத்தானை பின்பற்றும் சாத்தானியவாதிகள் ஒன்றுகூடும் மிகப்பெரிய கூட்டமாக இது இருக்கலாம். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மேரியட் ஹோட்டலில் தான் இந்தக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்தி
முக்கிய சாராம்சம் 65000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் 2021 ஜனவரியில் தொடங்கியது. இது 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்களும்,
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது
-நஜீப்- மோதல்களுக்கு மத்தியிலும் ஆளும் மொட்டு யானைக் கூட்டணி ஏதே வகையில் வலுவாகத்தான் இருக்கின்றது. ஆனால் சஜித் கோட்டையில் பாரிய சரிவுகளும் வெடிப்புக்களும் ஏற்பட்டிருப்பதை இன்று நாம் பகிரங்கமாக அவதானிக்க
-நஜீப்- அரசியல் ரீதியில் நாம் பல தவறுகள் விட்டதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்க்கின்றோம். எனவே எமது தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் மக்களுக்குப் பணியாற்ற எமக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்


