கோவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு
உலகின் இளம் வயது சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த சிறுமி வரலாற்று சாதனை படைத்தார். UPI போர்டல் அறிக்கைகள், பிரன்வி குப்தா உலகின் இளைய பெண் யோகா பயிற்றுவிப்பாளர்
துருக்கியை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த எர்டோகன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள எர்டோகனின் வெற்றியை அடுத்து
தன்பாலின ஈர்ப்பாளரான மகனுக்கு தானே குழந்தை பெற்றுக் கொடுத்த பெண்ணைப் பற்றிய கதை இது. அமெரிக்காவின் ஒரு மாநிலம் நெப்ராஸ்கா. இந்த மாநிலத்தைச் சேர்ந்த செசிலி எலெட்ஜ் என்ற பெண்ணுக்கு
எனது கல்வித்தாய் க/ஜாமியுல் அஸ்ஹர் தேசியப் பாடசாலை தனது நூறாவது வயதை அடைந்து ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறாள். கல்வித்தாயின் ஒளிக்கதிர்களை உலகறியச் செய்யும் சஞ்சிகையில் எனது ஆக்கத்தை எழுத்து வடிவில் பதிவிடுவதில்
துருக்கியில் நடந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் மீண்டும் எர்துவானே முன்னணியில் இருக்கின்றார். அவர் தற்போது 52.3 சதவீத வாக்குகளையும் எதிரணி வேட்பாளர் 47.7 சதவீத
ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன்
-நஜீப்- சுதர்ம நெத்திகுமரா மோதிரக் களவு ஒன்று தொடர்ப்பில் கொடுத்த ஒரு தொலைபேசிக்காக வெலிகட பொலிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட பதுள்ளை தெமோதர நாவலவத்த ஆர்.ராஜகுமாரி விடயத்தில்
-நஜீப் பின் கபூர்- நாம் ஏன் இந்தத் தலைப்புப் பற்றி பேச முனைகின்றோம் என்றால், நாட்டிலுள்ள அனைத்து வகையான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட நலன்கள் அல்லது எதிர்பார்ப்புக்களை மையமாக
கடந்த வாரம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.அதன்படி இன்றைய தினமும் (26.05.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை


