கண்டியில் 8000 பேர் உயிர் ஆபத்தில்! 

கண்டி தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து சிகிச்சை

பௌத்த மத அவமதிப்பு: கைதுகள்  பின்னணி என்ன?

இலங்கையில் அண்மை காலமாக மத அவமதிப்பு தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில்

சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு அளித்த முதல் டிவி பேட்டி!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சிப் பேட்டியை, 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசி மீண்டும் வெளியிட்டுள்ளது. முன்னேற்பாடின்றி நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பை வில்லியம் கிளார்க் அறிமுகப்படுத்துகிறார்.

 பாக்:என்ன நடக்கிறது? ராணுவத்திற்கே சவால் விடும் இம்ரான்! 

பாகிஸ்தானின் ராணுவ அமைப்பு இம்ரான் கானின் வடிவத்தில் நாட்டின் பாதுகாவலரை கண்டுபிடித்து விட்டதாக பல ஆண்டுகளாக கருதி வந்தது. ஆனால் ஆட்சியில் இருந்து விலகி ஓராண்டுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பர்

அடக்கடவுளே! கோயிலுக்குள் நிர்வாணமாக வந்து.. தொட்டு தொட்டு கும்பிட்ட  பெண்..

கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த சம்பவ நடக்கும்போது, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் இருந்ததால், அனைவருமே

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட்  மாதத்திற்குள் இந்த பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர்

மாஸ்கோவில் உக்ரைன் வான்வழி தாக்குதல்?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைன் இன்று அதிகாலை மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல்

சிறு வயதில் ரொட்டி விற்ற எர்துவான் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்!

துருக்கியில் எளிய பின்னணியில் இருந்து வந்த ரசீப் தய்யீப் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டின் அசைக்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். நவீன துருக்கியின் தந்தையாக கருதப்படும் முஸ்தஃபா

ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி கனிஸ்ட பிரிவு புணருத்தாபனம்! பெற்றோர் நேரடியாக களத்தில்

கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் கனிஸ்ட பிரிவு நெடுங்காலமாக சிதைவடைந்து காணப்பட்டதால் அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்கள் பல வருடங்களாக சிரமங்களை அனுபவித்து வந்தனர். இதனை எவரும் கண்டு

கடைசி இரு பந்துகளில் ஜடேஜா விளாசிய 10 ரன்களால் 5-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்

1 2 3 8