*** நஜீப் பின் கபூர் *** 1 “நாம் அறிந்த வரை இந்த புதிய எல்லை வடிவமைப்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை இந்த தனித்துவம் பேசுகின்ற அரசியல்வாதிகள் தயாரிக்கவும் இல்லை அவற்றை
–நஜீப் – தற்போதய ஜனாதிபதி ரணில், மாமனார் ஜே.ஆர். அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையை வைத்து கொண்டு வந்தார். அப்போது அது
36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவின் புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் வெளிவர இருக்கின்றது. அது அமுலுக்கு வருகின்ற போது பாததும்பற பிரதேச
-நஜீப்- அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25 திகதியும் நடக்கப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள்
-நஜீப்- சம்பவத் திகதி 1981.10.26. இது நீண்ட ஒரு உளவு ரிப்போர்ட். கதையை நாம் சுருக்கமாக ஆதாரங்களுடன் இங்கு நிருவ வேண்டி இருக்கின்றது. ஒரு ஜனாதிபதி மனைவியின் அரை நிர்வாணப்
-நஜீப்- நாட்டில் உள்ள அரசியல் யாப்பு சட்டம் நீதி என்ற விதி முறைகளைக் குப்பையில் போட்டு விட்டு இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே யாப்பிலுள்ள
-நஜீப்- மிகச்சிறந்த ஏமாளிகள் அல்லது கோமாளிகளுக்கான ஒரு விருது உலகில் இருக்குமாக இருந்தால் அந்த விருதை இந்த வருடம் நமது நாட்டில் இருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு வழங்க வேண்டும்
-நஜீப் பின் கபூர்- அரசியல் அரங்கில் பொதுவாக அதிரடி மாற்றங்கள் நடப்பது இயல்பானது. இது நமது நாட்டு அரசியலிலும் அவ்வப்போது நடந்துதான் வந்திருக்கின்றது. அந்த வகையில் அரசியல் பல்டிகள் கூட்டணிகளும்


