ஈரானில் கடைசியாக ஆட்சி செய்த மன்னர் (ஷா), முகமது ரெஸா பஹ்லவியின் மகன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரபு நாடுகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு
-நஜீப் பின் கபூர்- ரணிலை ஜனாதிபதியாக அழகு பார்த்து நாட்டில் நிகழ்ந்த முதலாவது தமிழ் சிங்களப் புத்தாண்டு கடந்து போய் இன்றைக்கு ஒரு வாரம் ஆகின்றது. அதே போன்று முஸ்லிம்களின்
-நஜீப்- கதை வந்ததும், உண்மையைத் தெரிந்து கொள்ள பிரதேசத்திலுள்ள ஜனரஞ்சக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு கேட்டோம். ஆம் செய்தி உண்மைதான் என்று அவர் உறுதிப்படுத்தினார். கடந்த 18ம் திகதி மாலை
மரணத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் முதுமையினால் நம் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியும் என சில வல்லுநர்கள் நம்புகிறார்கள்.கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்நாள் இரட்டிப்பாகியிருக்கலாம், ஆனால்
-நஜீப்- உத்தியோகபூர்வமான அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கின்ற போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான செய்தியை வெளியிட்டார். அது நாட்டில்
-நஜீப்- ஆளும் ரணில்-ராஜபக்ஸாக்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் கடும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நாட்களில் வீறுகொண்டு எழுந்து நிற்க வேண்டிய பிரதான எதிரணியான சஜித் அணி இடையனை இழந்த
தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச்
ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா உலகிலேயே பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையுடையது.
-நஜீப்- சிறுபான்மை மண்ணில் இரவிரவாக புத்தர் சிலைகள் முளைப்பது வழக்கமானதுதான். ஆனால் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. தமது சொந்த நிலங்களை கண்ணீர் கதை பார்க்கப் போய் ஆடைகள் பிடுங்கப்பட்ட
-நஜீப் பின் கபூர்- (ஈஸ்டர் தாக்குதலுக்கு நான்கு வருடங்கள் நிறைவை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை) அந்த மிருகத்தனமான மனித படுகொலைகள் நடந்து நான்கு வருடங்கள் பூர்தியாகும் (21.04.2019) இந்த நேரத்தில்


