தேர்தல் வரைபடங்கள் எல்லாம் சவக் குழியில்!

-நஜீப் பின் கபூர்- பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்க மக்கள் உள்ளூராட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேர்தலுக்கு இரு தினங்கள் முன்மொழியப் பட்டாலும்

மே தினப் பலப்பரீட்சை: 2023 !

-நஜீப்- அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்சிப் படுத்துகின்ற ஒரு நிகழ்வு மே 1. நாளை திங்கட் கிழமை நடக்க இருக்கின்றது.  தான் கட்சி சார்பில்லாத ஒரு ஜனாதிபதியாக இருப்பதால்

நெதர்லாந்தில் 550 முறை விந்து தானம் செய்த ‘தாராள பிரபு’வுக்கு நீதிமன்றம் தடை

ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர்,

துரத்தும் போர்… துயரத்தில் சூடான் வாழ் சிரிய நாட்டு மக்கள்!

“உயிர்பிழைத்த வேரறுந்த நபர்கள் இன்னொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள்” – அகதிகள் வாழ்வு பற்றி ஓர் எழுத்தாளர் இப்படி எழுதியிருப்பார். சிரியா உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி பிழைக்கலாம்

சஜித் ஆலோசகர்கள் பல்டி!

–நஜீப்- தற்போது எதிரணி தலைவராக இருக்கும் சஜித் ஆதவரலார்கள் பலர்  தற்போது ரணிலுடன் நெருக்கமாக இருப்பதும், அதற்கு எதிராக சஜித் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதும் தெரிந்ததே. ரணில் ஜனாதிபதி

சதாம் ஹுசேனின் ‘குவைத் தாக்குதல் திட்டம்’ அவருக்கு எதிராகவே திரும்பிய வரலாறு

1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்.அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது

சம சமாஜ தலைவர் ஓட்டம்!

–நஜீப்- இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பழைமையான ஒரு கட்சிதான் சம சமாஜக் கட்சி. 1935ல் துவங்கிய இந்த இடதுசாரி அமைப்பு அன்று நாட்டில் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சியாக

பொன்னியின் செல்வன்-2

“பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் வாசகர்கள் பெரும் கனவான, நாவலின் திரை வடிவத்தைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பதை படத்திற்கு கிடைத்திருக்கும்

6 மனைவிகள் ஒன்றாக படுப்பதற்கு…80 லட்சத்தில் பிரம்மாண்ட படுக்கை தயாரித்த கணவன்

பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 6 மனைவிகளுடன் ஒன்றாக இரவில் தூங்குவதற்காக சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 20 அடி அகல படுக்கையை தயார் செய்துள்ளார். 20

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எதிர்ப்பு வர காரணம் என்ன?

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு

1 2 3 5