தேர்தலுக்கான புதிய திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-நஜீப்- இலங்கை அரசியல் வரலாற்றி மிகப்பெரிய கொள்ளைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்ற நல்லாட்சிக் காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பாக அனைவரும் அறிந்திருந்தாலும் அந்தப் பணம் எங்கே போனது எதற்காக
-நஜீப்- ஒரு காலத்தில் சிறந்த நிருவாகி என்ற பெயர் வாங்கிய PSM.சார்ள்ஸ் மாகாண ஆளுநராக இருந்து அதனை விட குறைவான தரத்திலான தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றது அனைவரும்
-நஜீப்- மஹவலி அமைச்சராக இருந்து ஜனரஞ்சகமானவர் காமினி திசாநாயக்க. அவர் ஐதேக.வில் செல்வாக்கான ஒரு தலைவரும் கூட. ஜனாதிபதி வேட்பாளராக வந்து குண்டடிபட்டு இறந்தவர்தான் இந்த காமினி. புகழ்பெற்ற யாழ்
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது. அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முடியாது என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறியதாவது, “தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக


