-ஜார்ஜ் ரைட்- இந்த ஆண்டு ராணுவ செலவினம் ஏழு சதவீதமாக அதிகரிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் “அதிகரிக்கும்” அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீனாவில் அதன் நாடாளுமன்றம்
எண்ணெய் நாட்டில் எரியும் அரசியல் தீ! குழப்பங்கள் குறையுமா? வளைகுடாவின் மற்ற நாடுகளை விட நாடாளுமன்றத்திற்கு குவைத் அதிக அதிகாரத்தை கொடுத்து இருக்கிறது.குவைத் சிட்டி: குவைத் நாட்டின் பிரதமராக ஷேக்
-தி.திபாகரன் MA- இலங்கையின் இன்றைய நடப்பு அரசியலில் தேர்தல் பிற்போடல் என்பதற்கு பின்னால் ஒரு பாரதூரமான அரசியல் உண்டு.இலங்கையின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போவது என்பதை இந்த தேர்தல்
இந்த ஆண்டு தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேர்தலுக்காக
“நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது.”என ஐக்கிய தேசியக் கட்சியின்
-நஜீப்- மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல் என்றதும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்கின்ற சிறுபான்மைக் கட்சியனர் துள்ளிக் குதித்துக் கொண்டும் தத்துவம் பேசிக் கொண்டும் புதுவியுகங்கள் அமைத்து தேர்தல் களத்துக்கு
-நஜீப்- பொன்சேக்கா 2010 ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டி போட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விமல் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதற்காக 42 இலட்சம்
-நஜீப் பின் கபூர்- சினிமாப் படங்களில் அவ்வப்போது சில நடிகர்கள் பல பாத்திரங்களில் நடித்து வந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். அது போன்றுதான் இன்று நமது அரசியல் அரங்கிலும் அதிகார வர்க்கத்தினர்
தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல், அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிடப்பட்டுள்ளது.


