சில மாதங்களுக்கு ஒருமுறை நாம் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கிறோம். அது ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெறுகிறது. பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டுகிறது. ஆனால், அத்தகைய படங்களில்
பாதுகாப்பு சபையின் கூட்டம் காரணமாகவே உள்ளூராட்சி சபை தேர்தல் நிதியொதுக்கம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட கூற்றுகளை உயர்மட்ட
“ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு” “வீட்டில் மின்சாரம் தாக்கியதில் 7 மாத குழந்தை பலி” அண்மையில் நாளிதழ்களில் இடம்பெற்ற செய்திகள் இவை. இது
–நஜீப்– உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செயல்பாடுகளைப் பார்க்கின்ற போது அப்படியான ஒரு தேர்தலை நடாத்துகின்ற மன நிலையில் ஆளும் தரப்பு முக்கிய தலைவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இது
கட்டுரை காட்டுப் பஞ்சாயத்து பாணியிலான ‘பாடசாலை நிருவாகங்கள்’ நெருக்கடிகளும் ஆபத்துக்களும்! February 28, 2022March 1, 2022 OBA -ஜஹங்கீர்- அரச நிருவனங்கள் திணைக்களங்கள் என்றால் அங்கே சட்டதிட்டங்கள் சுற்று
-நஜீப் பின் கபூர்- மீண்டும் ஏப்ரல் 25ல் நாட்டில் தேர்தல் நடாத்துவதற்குப் பொருத்தமான திகதி என ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதற்குத் தயாராகுமாறு தேர்தல் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளுக்கு
ஈரானில் 5,000 மாணவிகள் உடலில் விஷம்கண்டுபிடிப்பு.. பின்னணியில் ஷாக் காரணம்.. கைது தீவிரம்! ஈரானில் பள்ளி பயிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகளின் உடல்களில் விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஈரான்
இது மத்திய கிழக்கு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன.
–நஜீப்– தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற இரண்டாவது பெரிய கட்சி சஜித் அணிதான். ஆனால் அந்தக் கட்சியில் கட்டுக்கோப்பில்லாத ஒரு நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்தால் ஊழலுக்கு
சவூதி அரேபியாவும் ஈரானும் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கவும் தங்கள் தூதரகங்களை மீண்டும் திறக்கவும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. சவூதி


