கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சர்ச்சைக்குரிய தீவான கச்சதீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.எனினும், கச்சத் தீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை

புதிய அமைச்சர்கள் 12பேர் வரவு!

-நஜீப்- நெடுநாளாக இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று எதிர்பார்த்த புதிய அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் நடக்கும் என்று நமக்குத் தெரிய வருகின்றது. அதன் படி ஆளும் தரப்பு

நோன்பு நாட்களில் உடற் பயிற்சிகள் செய்வது எப்படி?

இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகைக்காக நோன்பிருக்கும் புனித மாதம், வரும் மார்ச் 24ஆம் தேதி அன்று துவங்குகிறது. நோன்பிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதிலும் உடல் ஆரோக்கியத்தை கையாள்வதிலும் குழப்பங்கள் இருந்தால், இந்த

ராகுல் காந்தி: “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்”

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அச்சமின்றி பேசி வருவதால் அவரது குரலை அரசு ஒடுக்குகிறது என்றும் எம்.பி பதவி பறிப்பு விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி

பசிலின் இரு சண்டைக் காட்சிகள்!

-நஜீப்- காட்சி-1 அப்போது நாட்டில் நிதி அமைச்சர் பசில். ரணில் எதிரணியில் இருந்தார். பசில் நிதி அமைச்சராக இருந்த போதுதான் ஐஎம்எப்புக்கு போகும் தீர்மானம் எடுக்கபட்டது.  எதிரணியில் இருந்த ரணில்,

சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள்  வரலாறு எழுப்பும் கேள்விகள்

2003ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் இராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனின் ஆட்சியை வீழ்த்தின. இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும்,

IFM கடன் அனுமதி OK

இலங்கைக்கு கடன் வழங்கும் யோசனைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி

பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் திடீர் மாற்றம்!

-பிரியங்கா திமான்- இரவின் இருளில் அலங்கார உடையணிந்து, அலிஷா சாலையில் தன்னை அழைக்கும் ஒரு வாகனத்திற்காகக் காத்திருந்தார். அலிஷா ஒரு பாலியல் தொழிலாளி. இரவில் இந்தச் சாலையில் அவரை அடிக்கடி

சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரக வளாகத்தை சேதப்படுத்திய காலிஸ்தான் குழு- இந்தியா கண்டனம்

பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் தேசிய மூவர்ண கொடியை கீழறக்கி காலிஸ்தானி ஆதரவு போராட்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை குழப்பத்தை ஏற்படுத்திய சலசலப்பு ஓயாத நிலையில்,

 சவுதி – ஈரான் நெருக்கம்‘கவனிக்கும்’ நாடுகள்

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத்

1 2 3 4 9