துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்வு துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின்
-நஜீப்- நாட்டில் பிரதான எதிரணியாக தன்னைக் கூறிக் கொள்கின்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னரே பல இடங்களில் ராஜபக்ஸாவின் மொட்டுக் கட்சியுடன் கூட்டணி சமைத்திருப்பது
ஆரம்பத்தில் ராஜபக்சர்கள் மட்டும் நாட்டை அழித்த போதாக்குறைக்கு யானை, காகம், மொட்டு ஆகிய 3 தரப்புகளும் ஒன்று சேர்ந்து நாட்டை நாசமாக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தக் கூட்டை தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் மேலும்
-நஜீப் – கிழக்கில் மட்டு. அம்பாறை மாவட்டத் தேர்தல் பரப்புரைகளை முடித்துக் கொண்டு திருமலைக்குப் போன ஜேவிபி. தலைவருக்கு அங்கு மு.கா. தலைவர் அஷரபுக்கு ஒரு காலத்தில் கொடுத்த வரவேற்பைப்
தேர்தல் வெற்றிக்காகாகத் தம்முடன் கூட்டணி சமைத்துக் கொண்டு அதன் பின்னர் சிறுபான்மைக் கட்சிகள் தமக்கு வழக்கமாக ஆப்பு வைப்பதால் இந்த முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது அந்தக் கட்சிகளுக்கு சஜித்
ஜனாதிபதி அலுவலகம் என்ற பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 56 வாகனங்கள் அந்த அலுவலகத்தில் இல்லை எனவும் அந்த வாகனங்கள் தொடர்பில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்
“நியூயார்க் நிகழ்வில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மனரீதியாகவும் பாதித்தது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின்
நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர்
மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் பெருந்தொகை தங்கம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் தேர்தல் பிரச்சார
ஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள். அந்த தருணத்தில்,


