“இது அல்லாஹ் தீர்மானம் கவலையில்லை” உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி
-நஜீப்- தற்போது ஜேவிபி தலமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தெற்கில் வெற்றிகரமான அரசியல் கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கவர்ச்சியும் கட்டுக் கோப்பும் தெரிகின்றது. புத்திஜீவிகள் நிறையப்போர்
-யூ.எல். மப்றூக்- போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது.இலங்கையின் கிழக்கு மாகாணம் – அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஜும்ஆ
கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சுமார் எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக
-நஜீப் பின் கபூர்- புத்தாண்டு என்று வந்துவிட்டால் வாழ்த்துச் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதுதான் வழக்கம்- சம்மிரதாயங்களாகவும் இருந்து வந்தாலும் நாம் 2023 புத்தாண்டுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களுக்குச் சில


