இதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை

208 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை தொடர்பான விபரங்களை இப்போது ஒன்லைனில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களது கல்வி மற்றும்

ஐஸ்:முஸ்லிம் கிரா­மங்கள்!  திடுக்­கிடும் தக­வல்கள் 

– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாட்டில் பர­வ­லாக பயன்­பாட்­டி­லுள்ள போதைப்­பொ­ருட்­களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்­கொண்டு முன்­ன­ணியில் பய­ணிக்­கி­றது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்­மைக்­கா­ல­மாக வலு­வ­டைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. போதைப்­பொ­ருட்கள் தொடர்பில் நடாத்­தப்­பட்ட

புதிர் கூட்டணிகள் வரும்!

-நஜீப்- தேர்தலில் எண்ணிக்கைகளுக்குத் தான் முதலிடம். வட்டாரத்தில் அதிகம் பெருபவர் வெற்றி. இன்னும் சிலர் கட்சி பெரும் வாக்கு எண்ணிக்கையில் முடிவாகம் நிலை. கட்சிகள் கூட்டணிகளுக்கு என்று பங்கு கொடுக்க

உள்ளாட்சித் தேர்தல்: கண்டியில்  SLMC?

இன்று கண்டியில் உள்ளாட்சித் தேர்தலில் மு.கா. எப்படியான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பான கூட்டம் ஒன்று மு.ப. 10.30. முதல் 1.30 மணிவரை தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. அப்போது

அல்-அக்ஸா யூதக் கோயிலாகிறது? இஸ்லாமிய நாடுகள் கொந்தளிப்பு?

இஸ்ரேல் நாட்டின்  பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் அண்மையில் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார். இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப்

ஜேவிபி. அரசு ஜூனில்!

-நஜீப்- தற்போது தொகுதி வாரியான பிரமாண்டமான கூட்டங்களை ஜேவிபியும் அதனோடு இணைந்த தேசிய மக்கள் சக்தியும் (என்பிபி) நடாத்திக் கொண்டு வருகின்றது. அண்மையில் இதில் விஷேட கூட்டமொன்று தம்புத்தேகம நகரில்

தேர்தல் அழைப்பும் அதற்கு எதிரான சதிகளும்!

-நஜீப் பின் கபூர்- எப்போதோ நாட்டில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை ஆட்சியாளர்கள் இன்று வரை நடத்தாமல் விட்டதற்கான காரணங்களை அனைவரும் அறிவார்கள். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில்

டயனா கமகேவின் குடியுரிமை சி.ஐ.டிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை சம்பந்தமான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து தேவையான அறிக்கைகளை துரிதமாக வரவழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றவியல் விசாரணை

“ஆமாம், நான் அப்படித்தான்” – இம்ரான் கான் 

ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவின் பதவிக்காலத்தை நீட்டித்ததுதான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான்

கஞ்சிப்பாணை இம்ரான்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் கஞ்சிப்பாணை இம்ரானுக்கு பிணையில் கையொப்பமிட்ட மூவருக்கும் உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். கொலை முயற்சி

1 4 5 6 7