கொதிக்கின்ற வடக்கு கிழக்கு!

–நஜீப்– வரலாற்றில் என்றுமில்லாத அரசியல் கூட்டணிகள் நாட்டில் தோன்றி வருகின்றன. அத்துடன் அரசியல் ஆதரவாலர்களும்  சிதறிப் போய் இருப்பதும் தெரிகின்றது. தெற்கில் மட்டுமல்ல வடக்கு மற்றும் கிழக்கிலும் அரசியல் களம்

சுன்னத்  சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

-பெலெபெ யாம்ப்யாஸ்- ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.

நேபாள விமான விபத்து: 68 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான

 தேர்தல் நடத்த முடியுமா?

-ரஞ்சன் அருண்பிரசாத்- பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை

பௌஸி MP.ஆகின்றார் !

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், மேயர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற உயர்நீதிமன்றம்

டலஸ் புதல்வர்கள் JVP?

–நஜீப்– அண்மையில் தனியார் தொலைக் காட்சி நிறுவனமொன்றில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சராகவும் இருந்த டலஸ் அலகப்பெரும வெளியிட்ட ஒரு கருத்து தற்போது அரசியல்

வன்முறையுடன் துவங்குகின்றது தேர்தல் நகர்வு!

நஜீப் பின் கபூர் ஒரு வகையில் நாம் அதிர்ஸ்ட சாலிகள் அல்லது மிகப் பெரிய பாவக்காரர்கள் என்று நமக்கு சொல்லத் தோன்றுகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் உலகில் எங்கும் நடக்காத பல

ஆப்:  ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை

90சதவீத வெற்றி-மைத்திரி!

 –நஜீப்– சுதந்திர மக்கள் முன்னணி என்ற பேரில் தற்போது 13 கட்சிகளின் கூட்டணியொன்று நாட்டில் உருவாகி இருக்கின்றது. அதில் மைத்திரி, டலஸ், விமல், கம்மன், வாசு, திஸ்ஸ, அணுர யாப்பா 

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்தமைக்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே தேர்தல்கள்