போதை வர்த்தகர் வீட்டிலிருந்து மீட்க்கப் பட்ட அஸ்ஹர், அர்ஷாத் உடல்கள்!

ரம்புக்கனை ஹுரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால்

தேர்தல் நடக்குமா நடக்காதா!

-நஜீப்- மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற 2023 உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற ஆதங்கம் நாடுபூராவிலும் பரவலாக இருந்து வருகின்றது. ஆனால் ரணில்-ராஜபக்ஸ ஆதரவாலர்கள் மக்கள் தேர்தலைக் கோட்கவில்லை. வங்குரோத்து

தேர்தலை ஒத்தி வைக்க முடியும்- தேசப்பிரிய

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு, உரிய அதிகாரம் உடைய

நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தினத்திற்கு 275 மில்லியன் ஒதுக்கீடு

இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வித்தியாசமான வியூகங்களை வகுத்து போட்டி- ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்தும், தனித்தும் பல மாவட்டங்களில் வித்தியாசமான வியூகங்களை வகுத்து  போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் தெரிவித்தார். அங்கு புத்தளம்,

ஜனாதிபதி அடுத்த அழைப்பு!

–நஜீப்– சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை எடுத்து வருவதாகச் சொன்ன ரணிலின் வண்டி சேற்றில் சிக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் மனிதன்  மலையக, முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளுக்கும்

தாலிபன் ஆட்சியில்  முதல் சூப்பர் கார்!

அஜீஜுல்லா கான் “அமெரிக்கா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் படைகள் காபூல் பக்ராம் விமான தளத்தில் முகாமிட்டிருந்த காலத்தில், ​​இரவில் பிரமாண்டமான விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம்.  என்றாவது ஒரு

TNA யை கைப்பற்றிய போராளிகள் !

ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள்

“மண்ணிலே ஈரமுண்டு” மகிழ்ச்சியில் துள்ளிய ஆப்கான் ஏழை சிறுமி!

ஆப்கானிஸ்தான் வீதிகளில் பேனாக்களை விற்பனை செய்து வந்த ஏழை சிறுமியிடம் பெண் ஒருவர் அனைத்து பேனாக்களையும் வாங்கி அதற்கு அதிகமான பணத்தை கொடுத்ததால், அவர் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து

உழைப்பை நம்பும் சிராஜ்: பேட்ஸ்மேன்கள் பயப்படுவது ஏன்?

 இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் இமாலய சதம் சுப்மன் கில் அடித்த சதத்தையும், சிராஜ் வீழ்த்திய விக்கெட்டுகளையும் மறைத்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில்

1 2 3 4 5 7