-நஜீப்- தற்போது தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் பதவி விலகுவது தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்ட போது. அதிகாரிகள் மரணிக்கின்றார்கள் சுகயீனமுற்றிருக்கின்றார்கள் அல்லது பதவி விலகி விட்டார்கள்
2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய, தான்சானியா ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு பாடமாக அமையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி
பாகிஸ்தானில் 33 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளில் இம்ரான்கானே போட்டியிட உள்ளதாக அவரது பிடிஐ கட்சி அறிவித்துள்ளது. 33 தொகுதிகளிலும் இம்ரான்கானே
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மசூதியில் தொழுகையாளர்கள் நிரம்பியிருந்தபோது நடந்த இந்த குண்டுவெடிப்பில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டு
-ரெஹான் பசல்- ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர்
-நஜீப் பின் கபூர்- மரத்தில் கட்டப்பாட்ட மாடு மேய்வது போல ஒரே விடயத்தைச் சுற்றிச் சுற்றியே நாம் கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செய்திகளை சொல்லிக் கொண்டு
-நஜீப்- நாம் பார்த்த கணிப்புக்களின் படி இந்தத் தேர்தலில் ஒரு இலட்சம் வரையிலான வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 18 வட்டராங்கள் என்றால் பட்டியலில் மேலும்
-நஜீப்- தேர்தல் கூட்டணிகள் சமைகின்ற போது கட்சித் தலைவர்கள் தாய்க் கட்சிகளிடத்தில் காசு வாங்கிக் கொள்வதும், அதிகாரத்துக்கு வந்ததும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதும், இராஜதந்திரம் என்று சொல்லி வாக்காளர்களுக்குத்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் 27.01.2023 தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது 1.முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், 2.முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 3.முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.
-நஜீப்- வேட்பு மனுக்களுக்கு தமது எதிர்ப்புக்களை காட்டுவதற்காக ஒன்றரை மணி நேரம் வரை இறுதி நாளில் வழங்கப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் எதிரணியின் வேட்புமனுக்களை மாற்றுக் கட்சியினர் பரிசீலித்து தமது


